“வேலை தருவதாக அழைப்பு… நம்பி சென்ற பெண்ணுக்கு காத்திருந்த கொடூரம்! மதுரையை உலுக்கிய சம்பவம்”
நல்ல வேலை, கைநிறைய சம்பளம் என ஆசை வார்த்தைகள் கூறி, ஆளில்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து நகைகளையும் செல்போனையும் பறித்துச் சென்ற குற்றவாளிகளை போலீசார்…
