”நெஞ்சை உலுக்கிய நெல்லை கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரதான குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு!
2022-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது பிளஸ்-2 மாணவியை ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று மூன்று பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார்…
