சிட்டுக்குருவியின் வீடு..! ஒட்டுமொத்த தமிழகத்தையும் நெகிழ வைத்த கள்ளக்குறிச்சி பைக்! வைரலாகும் பின்னணி!”
கள்ளக்குறிச்சி பகுதியில், சிட்டுக்குருவி குஞ்சுகளின் பாதுகாப்பிற்காக தனது இருசக்கர வாகனத்தை 25 நாட்களாக பயன்படுத்தாமல் வைத்திருக்கும் ஒருவரின் மனிதநேய செயல், சமூக வலைத்தளங்களில் பலரது மனதை நெகிழச் செய்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த நெகிழ்ச்சியான சம்பவம், தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்…
