11 வயது சிறுவனுக்கு மது ஊற்றி பாலியல் தொல்லை… சிக்கிய ஏடாகூட ஏட்டையா..!
சென்னை கோடம்பாக்கத்தில் 11 வயது சிறுவனுக்கு மது ஊற்றி பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவினர் வீட்டில் தங்கியிருந்த அந்த சிறுவனுக்கு, மது போதையில் இருந்த காவலர் உள்ளிட்ட மூவர் சேர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.…
