காணாமல் போன நாடகம்… பின்னால் இருந்த கொடூர உண்மை வெளிச்சம்!
தெலங்கானா மாநிலத்தில், கணவரை காதலனுடன் சேர்ந்து கொலை செய்து, பின்னர் காணாமல் போனதாக நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் நாராயணகேட் மண்டலத்திற்குட்பட்ட…
