“வானம்பாடியின் சிறகு உதிர்ந்தது..! சாகித்ய அகாதமி கவிஞருக்கு அரசு மரியாதை அறிவித்த CM விஜய்!”
வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக, தனது 96-வது வயதில் கோவையில் காலமான கவிஞர் புவியரசு அவர்களின் மறைவுக்கு, முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், கவிஞர் புவியரசு அவர்களின்…
