“அக்கா – தம்பி கழுத்தறுத்து படுகொலை! தருமபுரியை உலுக்கிய நள்ளிரவு பயங்கரம்..!”
தர்மபுரி மாவட்டம் அருகே சொத்துத் தகராறு மற்றும் முன்விரோதம் காரணமாக அக்கா மற்றும் தம்பி ஆகிய இருவரும் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேரை போலீசார்…
