ஏமாற்ற எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க?… iPhone-க்காக பெண்களின் பெயரில் கடன்!
நெல்லை மாவட்டத்தில், ஐபோன் வாங்கும் ஆசையில் இரண்டு இளைஞர்கள், அப்பாவி பெண்களின் ஆவணங்களைப் பயன்படுத்தி தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதி நிறுவனம் தவணைத் தொகை செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பிய பின்னரே…
