“என் செல்லக்குட்டி இனி வரமாட்டா…” – பள்ளி வேன் டிரைவரின் ஒற்றை அலட்சியம் செய்த விபரீதம்!
சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே உள்ள வாழவந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது 8 வயது மகள் மேனகா, ஏற்காடு முண்டகப்பாடி கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். வாழவந்தி பகுதியில் இருந்து ஏற்காடு டவுன் உள்ளிட்ட…
