“அதிகாரிகளை துடைப்பத்தால் அடித்து ஓட ஓட விரட்டிய பெண்கள்.. ₹18,000 கோடி திட்டத்திற்கு எதிராக வெடித்த போராட்டம்!
கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டம், பிடாடி அருகே உள்ள மண்டலஹள்ளி கிராமத்தில், நில அளவீடு செய்ய வந்த அரசு அதிகாரிகளை பெண் விவசாயிகள் துடைப்பங்களால் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், கர்நாடக…
