அதிர்ந்த சட்டமன்றம்..! 8 முறை உட்கார வச்ச சபாநாயகர்.. சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்த முதல்வர் விஜய்!
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சரை வாழ்த்திப் பேச முற்பட்டபோது, சபாநாயகர் மற்றும் உறுப்பினர்களின் தொடர்ச்சியான குறுக்கீடுகளால் ஏழு முறை அமர வேண்டிய நிலை ஏற்பட்டதாக நகைச்சுவையாகக் குறிப்பிட்ட மன்னார்குடி எம்.எல்.ஏ காமராஜின் பேச்சால் அவையில் பெரும் சிரிப்பலை எழுந்தது. மேகதாது அணை விவகாரம்…
