“வாக்குறுதி என்னாச்சு?” – சபாநாயகரை அதிர வைத்த உதயநிதி ஸ்டாலினின் ஒற்றைக் கடிதம்!
தமிழக சட்டமன்றப் பேரவை நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்படாததைக் கண்டித்து, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகருக்கு கடிதம் எழுதியுள்ளார். சட்டமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று முதலமைச்சர் அளித்திருந்த வாக்குறுதிக்கு மாறாக, தற்போது நடைபெற்று வரும்…
