”ஆந்திராவில் கொரோனா அறிகுறியுடன் 2 பேர் பலி: முகக்கவசம் அணிய அரசு உத்தரவு!”
ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சுகாதாரத்துறையினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணியுமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின்…
