பேருந்துக்கு’நோ’.. கறி விருந்துக்கு ‘எஸ்’..! அரசுப் பேருந்தை சாவியோடு நிறுத்திவிட்டுச் சென்ற ஓட்டுநரால் சர்ச்சை!”
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே பணியில் இருந்த அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர், பயணிகளை பாதியிலேயே தவிக்கவிட்டு, அரசு பேருந்தை சாலையோரத்தில் சாவியுடன் நிறுத்திவிட்டு காதணி விழாவுக்குச் சென்று கறி விருந்து சாப்பிட்டதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.…
