“டாக்டர் கனவை வேட்டையாடிய நீட்! கதறி அழும் கோவை… மாணவி அனு கீர்த்தனாவின் கடைசி வாட்ஸ்அப் மெசேஜ்!
நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு அறிவிக்கப்பட்டதால் ஏற்பட்ட கடும் மனஉளைச்சல் காரணமாக, கோவை கோவைப்புதூரைச் சேர்ந்த 19 வயது மாணவி அனு கீர்த்தனா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிளஸ் 2 படிப்பை முடித்த அனு கீர்த்தனா,…
