“விவசாய கனவுடன் ஐடி வேலையை விட்ட இளைஞர்… மின்னல் தாக்கி பரிதாப பலி”
கர்நாடக மாநிலம் மைசூரு அருகே முன்னாள் ஐடி ஊழியர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடகு மாவட்டத்தின் மடிக்கேரி பகுதியைச் சேர்ந்த 43 வயதான ரோஷன் பாலகிருஷ்ணா, ஐடி துறையில் பணியாற்றி வந்தார். விவசாயத்தின் மீது…
