“சென்னையில் மீண்டும் ஷாக்.. ரூ.10 கோடி போதைப்பொருள் வேட்டை.. கேரள இளைஞர் கைது!”
சென்னை விமான நிலையத்தில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான உயர்தர ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்களில் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், விமான…
