“71 மாத ஏமாற்றம்… ஒரே உத்தரவில் சிறையிலடைத்த இளம் IAS அதிகாரி! பெற்றோரை கைவிடுவோருக்கு எச்சரிக்கை!”
காரைக்காலில் தந்தையை பராமரிக்கத் தவறிய மூன்று மகன்களுக்கு ஒரு மாத சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காரைக்கால் கோட்டுச்சேரி பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவர், தனது மகன்கள் தன்னை பராமரிக்காமல் தவிக்க விட்டதாகக் கூறி, காரைக்கால் சார்பு நீதிமன்றத்தின் பெற்றோர் மற்றும்…
