சுற்றுலாப் பயணிகளுக்கு சொர்க்கம்… உள்ளூர் மக்களுக்கு நரகம்! குடிநீரின்றி தவிக்கும் கொடைக்கானல்!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் பருவமழை பொய்த்ததன் காரணமாக, மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரங்கள் வறண்டு கேள்விக்குறியாகியுள்ளன. இதன் விளைவாக, நகராட்சிப் பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.…
