“உங்க அப்பாவ வெட்டுறத பாரு”… மகள் கண்முன்னே தந்தையை கொடூரமாக கொன்ற மர்ம கும்பல்…!
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே சேங்காலிபுரம் எம்ஜிஆர்நகர் காலனி தெரு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவரது மகன் திருமுகம் வயது 50. இவர் இந்தபகுதியில் செங்கல்சூலையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சுதா வயது 44 என்கிற மனைவியும்,…
