பிஞ்சுன்னு கூட பார்க்காம இப்படியா? தென்காசியை உலுக்கிய கொடூரம்.. சாக்குப்பையால் மூடிய ஊழியருக்கு விழுந்த பலத்த அடி!
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில், குழந்தையின் முகத்தை சாக்குப்பையால் மூடி துன்புறுத்திய ஊழியர் கலைச்செல்வியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், துறை சார்ந்த அதிகாரிகள் அவரை பணியிலிருந்து நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தென்காசி மாவட்டம் கீழப்பாவூர்…
