இப்போ தான் தி.மு.க-காரனுக்கும் அறிவு வருதா..? பிச்சை எடுப்பதற்கு கட்சி நடத்தும்-காங்கிரஸ்..! சீமான் சரவெடி..!
“பிச்சை எடுப்பதற்கு எதற்காக கட்சி வைத்திருக்கிறீகள். காங்கிரஸ் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுகிறீர்களா? உங்களுக்கு வெட்கம் மானம், ரோஷம், , சூடு, சொரணை ஏதாவது ஒன்று இருக்கிறதா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நடைபெற்ற பாசறை பாணருக்கு புகழ் வணக்கம்…
