யார் இந்த விஜய்நாராயணன்? மீண்டும் கிடைத்த முக்கிய பதவி!
தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய்நாராயணன் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ளார். தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய்நாராயணன் நேற்று நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை நீதிமன்ற வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக வெற்றிக் கழக அரசு…
