மதுரையில் இளைஞர்கள் கிளர்ச்சி! காக்ரோச் கட்சி பேரணி அதிர்ச்சி அலையை கிளப்பியது
மதுரையில் காக்ரோச் கட்சியைச் சேர்ந்தவர்கள் பேரணியாக செல்கின்றனர். உச்சநீதிமன்ற விசாரணையின் போது கடந்த வாரம் தலைமை நீதிபதி, படித்த இளைஞர்கள் கரப்பான் பூச்சிக்கு சமமாக உள்ளதாக கருத்து தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து “காக்ரோச் ஜனதா பார்ட்டி” என்ற பெயரில் சமூக…
