“நீட் விவகாரம் மீண்டும் சூடுபிடிப்பு.. ரத்து கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்..!”
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தேசிய…
