17 வயது சிறுமியை சீரழித்த மத்திய அமைச்சரின் மகன்..! ரூ.5 கோடிக்காக நடந்த ஹனிட்ராப்..?
ஒரு சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் வழக்கில், மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி பகீரத் சாய் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முன் ஜாமீன் வழங்க தெலங்கானா உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. சில மணி நேரங்களுக்குப்…
