“முருகா… உன்னைப் பார்க்கவும் காசு வேண்டுமா?” – திருச்செந்தூரில் பக்தர்களின் நெஞ்சை உலுக்கும் குமுறல்!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக குவிந்தனர். இதனால், கோயிலில் இலவசப் பொது தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் நீண்ட…
