“ஜாமீன் இல்லை! சிறுமி கொலை வழக்கில் குண்டர் சட்டம் பாய்ந்தது!”
கோவை சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் (Goondas Act) பாய்ந்துள்ளது. அண்மையில் தமிழகத்தை அதிரவைத்த இந்த சம்பவத்தில், சூலூர் அருகே…
