என்னை கொ*லை செய்ய முயற்சி.. மும்பை கூலிப்படையை ஏவிய காவல்துறை அதிகாரி..! சவுக்கு சங்கர் பகீர் புகார்..!
தமிழக அரசின் முக்கிய காவல் அதிகாரி ஒருவர், தன்னை கொலை செய்ய மும்பையைச் சேர்ந்த ‘மெர்க்குரி’ குழுவை (வாடகைக்குக் கொலை செய்பவர்கள்) ஏவியுள்ளதாக பிரபல யூடியூபரும் சமூக ஆர்வலருமான சவுக்கு சங்கர் புகார் அளித்துள்ளார். தனக்கு எதிராக விடுக்கப்படும் இரண்டாவது ‘மெர்க்குரி’…
