70 நாடுகள் வீசியெறிந்த நச்சு… இந்தியாவில் மட்டும் மலிவு விலையில் மரண வியாபாரம்! ஏன் இந்த மெத்தனம்?
உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள அல்லது கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள சில பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லி ரசாயனங்கள் இந்தியாவில் இன்னும் பயன்படுத்தப்பட்டு வருவது குறித்து நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அவற்றில் முக்கியமானவை பேராக்வாட் (Paraquat), கிளைபோசேட் (Glyphosate), 2,4-டைகுளோரோபினாக்ஸி அசிட்டிக் அமிலம்…
