வீடு கேட்டால் சிறையா? – சென்னை கோட்டூர்புரத்தில் விடிய விடிய வெடித்த மக்கள் போராட்டம்!
சென்னை கோட்டூர்புரத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனக் கூறி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள், தங்களுக்கு…
