“வெளியூர் போறீங்களா? அப்போ இதப் படிங்க! காரைக்காலில் நடந்த பயங்கரம்.. 60 சவரன் நகைகள் அவுட்!”
காரைக்கால் அருகே வெளியூர் சென்றிருந்த குடும்பத்தின் பூட்டிய வீட்டை உடைத்து 60 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் மாவட்டம்…
