வீடு புகுந்து இளைஞர் கொலை… யார் அந்த 7 பேர்? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பரத். அதே பகுதியைச் சேர்ந்த சீனியும் கல்லூரியில் படித்து வரும் நிலையில், இருவரும் பகுதி நேரமாக துக்க நிகழ்ச்சிகளில் பாடல் பாடி வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி…
