“35 வருஷமா இல்லாத சட்டம்-ஒழுங்கு பிரச்சினை இப்ப எங்கிருந்து வந்துச்சு?” – தமிழக அரசை அதிரவைத்த உயர் நீதிமன்றத்தின் கேள்வி!
தமிழகப் பள்ளி வளாகங்களில் மதம், அரசியல் மற்றும் சித்தாந்தம் சார்ந்த நிகழ்வுகளை நடத்தத் தடை விதித்து பள்ளிக்கல்வித் துறை பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த…
