வெளிப்பக்கமாக பூட்டிய கதவு… அழுகிய நிலையில் நல்லாசிரியர் சடலம்! கொலையா? தற்கொலையா?
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அம்மாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளம்வன். இவர் ஒலக்கூர்அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். தனது தாயுடன்…
