வெளிப்பக்கமாக பூட்டிய கதவு… அழுகிய நிலையில் நல்லாசிரியர் சடலம்! கொலையா? தற்கொலையா?
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அம்மாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளம்வன். இவர் ஒலக்கூர்அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். தனது தாயுடன் தனியாக வசித்து வந்த இவர், கடந்த மூன்று நாட்களாக தொலைபேசி மூலம் தொடர்பு…
