இபிஎஸ் தொகுதியில் இப்படியொரு நிலையா?… விடிந்ததுமே வீதிக்கு வந்த பெண்கள்… ஸ்தம்பித்து போன எடப்பாடி….!
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட தாவாந்தெரு பகுதியில் குடிநீர் குழாய் பழுதை சரிசெய்து போதிய குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட தாவாந்தெரு…
