மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை! டெல்லி தீ விபத்தில் உயிர்காத்த மெத்தை கடைக்காரருக்கு குவியும் பாராட்டு!
மனிதனுக்கு அழகு மனிதாபிமானம் என்பார்கள். அந்த வகையில், டெல்லியில் ஏற்பட்ட கோர தீவிபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி மனிதாபிமானத்துடன் உதவி செய்த மெத்தைக்கடை உரிமையாளர் மற்றும் அவரது மகளின் செயல் சமூக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டெல்லியின் மாளவியா…
