“சிக்னல் கட்… நேபாள வெள்ளத்தில் சிக்கிய செங்கல்பட்டு இளைஞர்! கதறித் துடிக்கும் பெற்றோர் – காப்பாற்றுமா அரசு?!”
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான காட்டாற்று வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜாராம் உள்ளிட்ட 49 தமிழர்களுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், அவர்களது குடும்பத்தினர்…
