நீட் வினாத்தாள் லீக் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது.. சிபிஐ அதிரடி
நீட்- வினாத்தாள் லீக்கான வழக்கில் சிபிஐ சூத்திரதாரியான பி.வி.குல்கர்னியைக் கைது செய்துள்ளது. சிபிஐ விசாரணையின்படி, இந்த நபரே வினாத்தாள் கசிவின் முக்கிய ஆதாரமாக இருந்துள்ளார். புனேவைச் சேர்ந்த வேதியியல் விரிவுரையாளரான பி.வி. குல்கர்னி, என்.டி.ஏ-வின் சார்பாக தேர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அதன்…
