‘இந்தி-சீனி பாய் பாய்’ வெறும் ஏமாற்று வேலை… அருணாச்சலில் அடித்து ஆடும் சீனா..! அடுத்த துரோகம் அம்பலம்!
அருணாச்சல பிரதேச பழங்குடியின நா சமூகம், கடந்த ஆறு ஆண்டுகளாக மேல் சுபன்சிரி மாவட்டத்தில் உள்ள இந்திய எல்லைக்குள் சீன விடுதலை இராணுவம் சாலைகளையும் இராணுவ முகாம்களையும் அமைத்துள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளது. ‘எங்கள் மூதாதையர் நிலங்கள். இப்போது பலூச் மக்கள் விடுதலை…
