நகை கொள்ளையில் சிக்கிய கில்லாடி… காட்டிக்கொடுத்த AI தொழில்நுட்பம்!
திண்டுக்கல்லில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த வழக்கில், பலே கில்லாடியான பிரபல கொள்ளையனை ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் போலீசார் கைது செய்துள்ளனர். நவீன தொழில்நுட்பம் குற்றவாளியை பிடிக்க உதவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அபிராமி நகரைப் சேர்ந்த சொர்ணம்…
