1992-ல் நடந்த குற்றத்திற்கு 2026-ல் தண்டனை! நெட்டிசன்களை அதிரவைத்த பீகார் நீதிமன்ற தீர்ப்பு!
பீகார் மாநிலத்தில் 33 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, 84 வயது முதியவரை நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரில் நான்கு பேர்…
