“நூற்றாண்டு கடந்தும் வாடாத ரோஜா! 5 தலைமுறைகளைக் கட்டி ஆளும் 110 வயது பூசாந்திரம் பாட்டி!”
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னலூர் பன்னைப் பொதுக் கிராமத்தில் வசித்து வரும் 110 வயதைக் கடந்த மூதாட்டி பூசாந்திரம், ஐந்து தலைமுறைகளை கண்டு, இன்றளவும்…
