“மயக்கமா? சதியா? வாளிக்குள் மீட்கப்பட்ட கல்லூரி மாணவியின் சடலம்! கோவையை உலுக்கும் தர்ஷிகா மரண வழக்கு!”
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைச் சேர்ந்த மகாலிங்கம் – வாசுகி தம்பதியரின் மகள் தர்ணிகா, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்்சி. இரண்டாம் ஆண்டு…
