“பழுதுனு மூடி வச்சா… மொத்தமும் காலி..!” கல்லூரி ஏடிஎம்மில் ₹7 லட்சம் அள்ளிய பலே கும்பல்..!
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள கலவை பகுதியில் செயல்பட்டு வந்த ஐசிஐசிஐ (ICICI) வங்கியின் ஏடிஎம் மையத்தை மர்ம நபர்கள் வெல்டிங் இயந்திரம் மூலம் உடைத்து,…
