“எங்களை கொன்னுடுங்க சார்!” – திருப்பூர் கலெக்டரேட்டை உலுக்கிய துணிச்சலான போராட்டம்!
மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பேசிய சங்க நிர்வாகிகள், விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக கொண்டு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர். அனைத்து விவசாயிகளின் பயிர் மற்றும் விவசாயக் கடன்களை எந்தவித…
