14,000 பேருக்கு விஷ மாத்திரை! மும்பையை உலுக்கிய நடுக்கமூட்டும் சதி! நூலிழப்பில் தப்பிய உயிர்கள்!
மும்பையில் நடைபெற்ற மொஹரம் ஊர்வலத்தின் போது, பொதுமக்களுக்கு வலி நிவாரணி மற்றும் சத்து மாத்திரைகள் எனக் கூறி விநியோகிக்கப்பட்ட மாத்திரைகள் தொடர்பாக பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கடந்த ஜூன் 26 அன்று மும்பையின் பைகுல்லா மற்றும் ரே ரோடு பகுதிகளில்…
