ஃபேஸ்புக்காதல்… 12 வருட குடும்பவாழ்க்கை… ஒரு போன் காலில் பிரிந்தகாதல்ஜோடி!
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில், ஆனந்த் லோக்கல் கிரைம் பிராஞ்ச் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில், முகநூல் (Facebook) மூலம் ஏற்பட்ட காதலைத் தொடர்ந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, இந்து மதத்திற்கு மாறி, 12 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்த வங்கதேசப் பெண்…
