ஷெட்டில் நின்ற கார்… உள்ளே வீசிய துர்நாற்றம்: மதுரையை உலுக்கிய மர்ம மரணம்!
மதுரையில் மெக்கானிக் ஷெட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த பூவலிங்கம் என்பவர், தனது காரை பழுது நீக்குவதற்காக மதுரை பலங்காநத்தம் அருகே உள்ள…
