நீதிமன்றம் கொடுத்த சாவி.. உயிரைப் பறித்த சொந்த அண்ணன்! அதிமுக முன்னாள் அமைச்சர் மகன் படுகொலையின் பகீர் பின்னணி!
புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஏ. வெங்கடாசலத்தின் மகன் ராஜராஜன் (38), சொத்துத் தகராறு காரணமாக அவரது அண்ணன் ராஜபாண்டியனால் (42) கொடூரமாக வெட்டிக்…
