கணவன் மரணத்தால் தாய்… அம்மா மரணத்தால் மகன்… துயரம் தாங்காமல் அடுத்தடுத்து விபரீதம்..!
ராமநாதபுரம் மாவட்டத்தில், கணவன் இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், தாயின் உயிரிழப்பை தாங்க முடியாமல் மகனும் ரயிலில் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த ராஜாமணி – ஜானகி…
